veerakumar RAM's Polls

கழுத்துச் சுளுக்கு குறைய

ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணி நேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.
Show Results  |  Share  |  Report  |  1 vote  |  128 views

(200 symbols max)

(256 symbols max)